சிறப்பிலக்கணம்
`ஞெமிர்தல்' `பாய்தல்'
`தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து' (நெடுநல் - 60) எனவும் , `பாய்புனல்' எனவும் ஞெமிர்தலும் பாய்தலும் , பரத்தலாகிய குறிப்புணர்த்தும்; எ - று.