`பருந்திருந் துயாவிளி பயிற்று மியாவுயர் நனந்தலை' (அகம் - 19) எனவும் , `உசாத்துணை' ( குறுந் - 207) எனவும் , `வயவுறு மகளிர்' , (புறம் - 20) எனவும் , உயா முதலாயின , முறையானே உயங்கலுஞ் சூழ்ச்சியும் வேட்கைப் பெருக்கமுமாகிய குறிப்புணர்த்தும் ; எ - று. (75) |