களவியல்

134ஆறின தருமையும் அழிவும் அச்சமும்
ஊறும் உளப்பட அதனோ ரற்றே1.

இதுவுமது.

நெறியினது அருமையும் அஞ்சுதலும் இடையூறும் தலைவன்மாட்டு நிகழா என்றவாறு.

(46)

1. ரன்ன.