என்றது, தந்தையும், தன்னையரும் களவு உணருமாறு உணர்த்துதல் நுதலிற்று.
தந்தையரும் தன்னையரும் குறிப்பின் உணர்ப என்றவாறு.
எனவே , கூற்றினான் உரைக்கப் பெறார் என்றவாறாம்.