இது தலைமகட்குரியதோர் இயல்புணர்த்திற்று. பொருள்பட மொழிதலாவது பொய்யாக் கூறாது மெய்யே கூறல். உதாரணம் வந்தவழிக் காண்க. (20)
1. பணிந்த மொழி தோற்றாது வேறோர் பொருள்பயப்பக் கூறுதல் தலைவிக்கும் உரித்து. (தொல். பொருள். 161. நச்சி.) (பாடம்) 2. கிழவோட்கும் உரித்தே.
|