கற்பியல்
161
அலரில் தோன்றுங் காமத்து மிகுதி.
1
உதாரணம்
"ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்".
(குறள்.1147)
எனவும் வரும்.
(22)
1. காமத்திற் சிறப்பே.