கற்பியல்

163மனைவி தலைத்தாட் கிழவோன் கொடுமை
தம்முள வாதல் வாயில்கட் கில்லை.

என்-எனின். வாயில்கட் குரியதொரு மரபுணர்த்திற்று.

மனைவிமாட்டுக் கிழவோன் கொடுமையைத் தாங்கார் கூறல் வாயில்கட்கில்லை என்றவாறு.

(24)