கற்பியல்

169உழைக்குறுந் தொழிலுங் காப்பும் உயர்ந்தோர்1
நடக்கையெல்லா மவர்கட் படுமே.

இதுவும் இளையோர்க்குரிய திறன் உணர்த்திற்று.

இடத்தினின்று குற்றேவல் செய்தலும் மெய்காத்தலும் பிறவும் உயர்ந்தோர்க்குளதாகிய நடையெல்லாம் இளையோர்கட்படும் என்றவாறு.

உதாரணம் வந்தவழிக் காண்க.

(30)


1. உயர்ந்தோர்க்கு.