கற்பியல்

181குறித்தெதிர் மொழிதல் அஃகித் தோன்றும்.

இதுவுமது.

மேற் குறித்ததற் கெதிர் கூறுதல் அருகித் தோன்றும், என்றவாறு. அது வந்தவழிக் காண்க.

(42)