கற்பியல்
181
குறித்தெதிர் மொழிதல் அஃகித் தோன்றும்.
இதுவுமது.
மேற் குறித்ததற் கெதிர் கூறுதல் அருகித் தோன்றும், என்றவாறு. அது வந்தவழிக் காண்க.
(42)