என் - எனின். இதுவும் அது கற்புக் காரணமாகத் தலைமகனது பரத்தைமைக்குடன்பட்டாளே யாயினும், உள்ளத்தின்கண் ஊடல் நிகழும் என்றவாறு. (37)
(பாடம்) 1. பரத்தை. 2. `ஏத்தினும்' என்ற உம்மையால் கூறும்பொழுதெல்லாம் மாறுபடக்கூறல் உளது என்பது பெற்றாம். (தொல். பொருள். 233. நச்சி)
|