என் - எனின். இதுவு மது. உயர்த்துச் சொல்லுங் கூற்றும் உரித்து தோழிக்கு என்றவாறு. "தாமரைக் கண்ணியை தண்நறுஞ் சாந்தினை நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின் மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம் அணங்கென அஞ்சுவர் சிறுகுடி யோரே" (கலித்.52) என்பது உயர்த்துச் சொல்லியவாறு.(44)
|