என் - னின். உருவத்திற்குரிய சொல் உணர்த்துதல் நுதலிற்று. போல என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் உருவவமத்திற் குரியசொல்லாம் என்றவாறு. 'தன்சொ லுணர்ந்தோர் மேனி | | பொன்போற் செய்யும் ஊர்கிழ வோனே. | (ஐங்குறு. 41) | 'மணிநிற மறுத்த மலர்ப்பூங் காயா' | | 'ஒண்செங் காந்த ளொக்கு நின்னிறம்' | | 'கணைக்கால் நெய்தல் காய்த்திய கண்ணியம்' | | 'கார்விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர்' | (அகம்,கடவுள் வாழ்த்து) | 'தண்டளிர் வியப்பத் தகைபெறு மேனி' | |
எனவரும். நளிய நந்தஎன்பன வந்தவழிக் கண்டுகொள்க. (16)
|