உவமையியல்

303கிழவோற் காயின் இடம்வரை வின்றே.
என் - னின் தலைமகற்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

தலைமகன் உவமை கூறுதல் எப்பொருட்கண்ணுமாம் என்றவாறு.

(32)