செய்யுளியல்

322 முன்நிரை இறினும் அன்ன வாகும்.

என்-னின்.இதுவும் ஆசிரியவுரிச்சீராமாறு உணர்த்துதல் நுதலிற்று.

நேர்பசை நிரைபசைப் பின், நிரை யிறுதியும் ஆசிரியவுரிச்சீரா மென்றவாறு.

உதாரணம்

'யாற்றுமடை, குளத்துமடை. "

எனவரும்.
(12)