செய்யுளியல்

323நேரவண் நிற்பின் இயற்சீர்ப் பால.

என்-னின்.இது இயற்சீர்க் குரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

உரியசைப் பின்னர் நேரசை வரின்.அது இயற்சீரென வருமென்றவாறு.

உதாரணம்

"ஆற்றுக்கால், குளத்துக்கால்."

எனவரும்.

(13)