என்-னின்.வஞ்சி யுரிச்சீர்க்குரிய மரபு உணர்த்துதல் நுதலிற்று.
வஞ்சியுரிச்சீர் வஞ்சிபாவினு ளல்லது நடை பெறாது என்றவாறு.