என்-னின். ஓரசைச்சீராமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இசை நிற்கின்றநிலை நிரம்பா நிற்குமாயின் அசையும் சீராந்தன்மைபோல வரையார் ஆசிரியர் என்றவாறு.
' நாள், மலர், காசு, பிறப்பு'
1.நிற்குவவாயின்.