என்-னின் .அளவடியாமாறு உணர்த்துதல் நுதலிற்று .
அளவடி யெனினும் நேரடி யெனினும் ஒக்கும் . பத்தெழுத்து முதலாகப் பதினான் கெழுத்தளவும் அளவடியாம் என்றவாறு .
எனவே பத்தும் பதினொன்றும் பன்னிரண்டும் பதின்மூன்றும் பதினாலுமென ஐந்து நிலம்பெறும்.
1. தொற்றலங் .