என்- னின் , நெடிலடி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று .
பதினைந்தெழுத்து முதலாகப் பதினேழெழுத்தளவு நெடிலடியாம் என்றவாறு.
எனவே பதினைந்தும் பதினாறும் பதினேழும் என மூன்று நிலம் பெறும் என என்றவாறாம்.
1. மிகுதல் இவட்பெறும் என்றே .