இதுவஞ் சீர்க்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று .
ஈண்டோதப்பட்ட அடிகள் பலதொடுக்கும் வழி ஓரடிக்கோரடி எழுத்தளவு குறைந்துவரினுஞ் சீர்நிலை நான்கின் இழிதலும் மிகுதலு மில்லை என்றவாறு.