செய்யுளியல்

3711எழுசீ ரடியே முடுகியல் நடக்கும்.
என்-னின் .எழுசீரடிக்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

எழுசீரான் வரும் முடுகியலடி என்றவாறு.

உதாரணம் முன்னர்க் காட்டுதும்.


1. முடுகாதவழி அத்துணை நடையாட்டம் இல எழுசீரடி என்பதாம்.......இவை பரிபாடலுள்ளும் கலியுள்ளும் காணப்படும்.(தொல்,பொருள்.377.பேரா.)

(60)