என்-னின்.வெண்பாவிற்கு இறுதியடியும் இறுதிச்சீறும் உணர்த்துதல் நுதலிற்று. வெண்பாவினீற்றடி மூன்றுசீரையுடைத்தாகும். அதன்கண் இறுதிச்சீர் அசைச்சீரான் வரும் என்றவாறு. 3உதாரணம் முன்னர்க்காட்டுதும். (67) 1. வெண்பாட்டீற்றடி. 2. அசைச்சீராகு மவ்வயினான. 3. ஒருபடியில் காணப்படுவது ;"பாசடை வெண்பாட் டவரே வடியானிசிற் சமநிலை வெண்பாட் டெனப்பெயர் பெறும்" என்பாரும் உளராலே தென்பவாறு வந்தவழிக் காண்க."
|