என்-னின். இதுவுந் தொடைக்குரிய தோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. தொடைநிலைவகை மேற் சொல்லப்பட்ட பாகுபாட்டின என்றவாறு. எனவே வகுத்துணர்த்துவார்க் கெல்லாம் இடனுடைத்து என்றவாறாம். அஃதாவது எழுத்தான் வேறுபடுதலும் சொல்லான் வேறுபடுதலும் பொருளான் வேறுபடுதலுமாம். இத்துணையுந் தொடை கூறப்பட்டது. (97)
|