மேற்சொல்லப்பட்ட நான்கு பாவும் ஆசிரியப்பா வெண்பா என இரண்டாய் அடங்கும் என்றவாறு.
அவையடங்குமாறு மேலேவருகின்ற சூத்திரத்தான் உரைப்ப.