ஆசிரியம் போன்ற நடையை உடைத்து வஞ்சி, வெண்பாப் போன்ற நடையை உடைத்து கலி என்றுரைப்ப என்றவாறு.
நடையென்றது அப்பாக்கள் இயலுந் திறம்.