என்-னின், செவியறிவுறூஉவருமாறு உணர்த்துதல் நுதலிற்று. செவியுறையாவது பெரியோர் நடுவு வெகுடலின்றித் தாழ்ந்தொழுகுதல் கடன் எனச் செவியறிவுறுத்துதல் என்றவாறு. "அறிமி னறநெறி...பெரியார்வாய்ச்சொல்." (நாலடி,172) எனவரும்.இத்துணையும் பாக்கட்குரிய பொருளுணர்த்தியது.
|