செய்யுளியல்

430செம்பொரு ளாயின வசையெனப் படுமே.
என்-னின் . செம்பொருளாகிய அங்கதம் உணர்த்துதல் நுதலிற்று.

செம்பொருளங்கதம் வசையெனப் பெயர்பெறும் என்றவாறு .

(119)