செய்யுளியல்

431மொழிகரந்து மொழியின்1 அது பழிகரப் பாகும்.
என்- னின் மறைபொருளாகிய அங்கதம் உணர்த்துதல் நுதலிற்று.

தான்மொழியும் மொழியை மறைத்து மொழியின் அது பழிகரப்பெனப் பெயர்பெறும் என்றவாறு.

(120)

1.(பாடம் ) சொல்லினது .