வசையொடும் நசையொடும் புணர்ந்த செய்யுள் அங்கதச் செய்யுள் எனப்பெயர் பெறும் என்றவாறு.
எனவே , இருவாற்றானும் செய்யுட் செய்யப்பெறும் என்றவாறு.