இச் சூத்திரம் இறந்தது காத்தது என்று கொள்க.
தாழிசையுந் தம்முள் அளவும் ஒத்து மூன்றாகிவரும் , அவை தரவிற் சுருங்கித் தோன்றும் என்றவாறு.