என் - னின் . எண்ணாமாறு உணர்த்துதல் நுதலிற்று. முதற்றொடுத்த உறுப்புப் பெருகிப் பின்றொடுக்கும் உறுப்புச் சுருங்கிவரும் என்றவாறு. அதனை இரண்டடியான் வருவன இரண்டும் , ஓரடியான்வருவன நான்கும் , சிந்தடியான் வருவன எட்டும் , குறளடியான் வருவன பதினாறும் எனப் பிறநூலாசிரியர் உரைப்பர் . இவ்வாசிரியர்க்கு வரையறையிலவாம். (136)
|