என் - னின். வெண்பாவிற்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. நெடுவெண்பாட்டிற்கு எல்லை பன்னிரண்டடி. குறுவெண்பாட்டிற்கு அடி அளவடியுஞ் சிந்தடியுமாகிய இரண்டடியும் என்றவாறு. எனவே இடையுள்ள அடிகளெல்லாம் உரிய உதாரண மேற்காட்டப்பட்டது.(148) (பாடம்)1. முந்நாலடித்தே. 2. பாட்டின் அளவெழு.
|