செய்யுளியல்

461அங்கதப் பாட்டள வவற்றோ டொக்கும்.1
என் - னின். அங்கதப்பாட்டிற்கு அளவுணர்த்துதல் நுதலிற்று.

அங்கதப் பாட்டாகிய வெண்பாவிற்கு எல்லை சிறுமை இரண்டடி, பெருமை பன்னிரண்டடி என்றவாறு.

உதாரணம் சில காட்டப்பட்டன; ஏனைய வந்தவழிக் கண்டு கொள்க.

(149)

1. பாட்டவற்றளவோடொக்கும்.