என் - னின். பிசியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஒப்போடே புணர்ந்த உவமை நிலையானும் பிசியாம்; தோன்றுவதனைச் சொன்ன துணிவினானும் பிசியாம் என்றவாறு. `அச்சுப்போலே பூப்பூக்கும். அமலேயென்னக் காய்காய்க்கும் ' என்பது பிசி. இது உவமைபற்றி வந்தது. (166) 1. (பாடம்)பிசிவகை நிலையே.
|