என் - னின் முதுமொழி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. நுண்மை விளங்கவுஞ் சுருக்கம் விளங்கவும் ஒளியுடைமை விளங்கவும் மென்மை விளங்கவுமென்று இன்னோரன்ன விளங்கவும் தோன்றிக் கருதினபொருளை முடித்தற்கு வரும் ஏதுவைக் குறித்தன முதுமொழியென்று சொல்லுவர் என்றவாறு. (167) 1. ஒளியுடைமையும் எண்மையும்.
|