ஒண்டொடி மாதராவார் நற்றாயுந் தோழியுஞ் செவிலியும். இவரொடுந் தலைவனொடுந் தலைவியொடுங் கண்டோர் கூறுதல் காணப்பட்டது என்றவாறு.
எனவே ஏனையோர் கேட்பக் கூறிற்றில்லை என்றவாறாம்.