செய்யுளியல்

500வாயில் உசாவே தம்மு ளுரிய1
என்-னின், வாயில்கட்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று

வாயில்கள் உசாவுமிடத்துக் கிழத்தியைச் சுட்டாது தம்முள் உசாவுதலுரித்து என்றவாறு.

உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க.

(187)

1.தம்முளும் உரிய.