என்-னின் ,நிறுத்தமுறையானே பொருள்வகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இன்பமுந் துன்பமும் - புணர்வும் பிரிவும் ஒழுக்கமுமென்று சொல்லப்பட்டவை வழுவுநெறியின்றி இத்திணைக்குரிய பொருள் இப்பொருளென்னாது எல்லாப் பொருட்கும் பொதுவாகி நிற்கும் பொருளே பொருள்வகையாம் என்றவாறு. (196)
|