செய்யுளியல்

512மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி
உடனிலை மொழியினுந் தொடைநிலை பெறுமே.
இவையிரண்டுஞ் சூத்திரத்தாற் பொருள் விளங்கும்.

(199)