செய்யுளியல்
513
வண்ணந் தாமே
1
நாலைந் தென்ப.
என்-னின்.இனி நிறுத்தமுறையானே வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
வண்ணமாவன இருபதாம் என்றவாறு.
அவற்றின் பெயர் வருகின்ற சூத்திரத்தாற் காட்டுதும்
(200)
1.(பாடம்) தானே.