பாஅ வண்ணமாவது சொற்சீரடியாகி நூலின்கட் பயின்றுவரும் என்றவாறு.
`அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு .' (தொல்,எழுத் , நூன்மரபு.31)`கொல்லே ஐயம் எல்லே இயக்கம்.' (தொல்,சொல்,இடை.20)