முடுகு வண்ணமாவது நாற்சீரடியின் மிக்கோடி அராகத்தோடு ஒக்கும் என்றவாறு.
"நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ"
1. (பாடம்) அடியிறந்தோடி யதனோரற்றே.