மரபியல்

553நரியும் அற்றே நாடினர் கொளினே .

என்றது, நரியின் இளமைப் பெயரும் ஆராயுங் காலத்துக் குருளை எனப்படும் என்றவாறு.

இது மேலனவற்றோடு ஒருநிகரனவாக ஓதாமையிற் சிறுபான்மை வருமென்று கொள்க.

(9)