என்-னின், நாலறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று.
நண்டும், தும்பியுமென நாலறிவையுடைய; அக்கிளைப் பிறப்பு பிறவு முள என்றவாறு.
பிறவு மென்றதனான் ஞிமிறு, சுரும்பென்பன கொள்க.