என்-னின். இதுவுமது.
விலங்கினுள் ஒருசாரனவும் ஆறறிவுயிரா மென்றவாறு.
அவையாவன கிளியுங் குரங்கும் யானையும் முதலாயின.
மேல் ஓரறிவுயிரெனத் தோற்றுவித்தார்; அதனானே இச்சூத்திரங்கள் ஈண்டுக் கூறப்பட்டன.