மரபியல்
581
புல்வாய் புலிஉழை மரையே கவரி
சொல்லிய கராமோ டொருத்தல் ஒன்றும்.
புல்வாய் முதலாயின அறுவகையுயிரும் ஒருத்தலென்ன ஆண்பெயர் ஒன்றும் என்றவாறு.
(37)