மரபியல்

584பன்றி புல்வாய் உழையே கவரி
என்றிவை நான்கும் ஏறெனற் குரிய.

பன்றி முதலாகிய நான்கும் ஆணினை ஏறென்று கூறலா மென்றவாறு.

(40)