மரபியல்

614பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே.

பெண்ணும். ஆணும், பிள்ளையும் பற்றவருஞ் சொல் மேலெடுத்தோதினவை என்றவாறு.

இனிச் சிறப்புவிதியுடைய அந்தணர்க் குரியன கூறப்படுகின்றது.

(70)