மரபியல்

653முதல்வழி யாயினும் யாப்பினுட் சிதையும்
வல்லோன் புனையா1 வாரம் போன்றே.
வழிநூற் குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று.

முதனூலின் வழிச்செய்யினும் அந்நூல் யாப்பினுட் சிதையும். வல்லவன் புனையாத வாரம்போல வென்றவாறு.

கோவைவாசியா(?) னென்றவாறாம்.

(109)

1. (பாடம்) புணரா.