ஒகரம் நகர மெய்யொன்றுடன் ஈறாதல்
இதுவும் வரையறை.
ஒவ்வும் அற்று - ஒகரமும் தானே நின்று ஈறாவதன்றி மெய்யோடு இயைந்து ஈறாகாது. ந அலங்கடை நகர மெய்யோடல்லாத விடத்து.1
1. (நச் எடுத்துக்காட்டு) நொ கொற்றா `நொ அலையனின் னாட்டை நீ' என வரும்.